
மனிதமூளையில் சிக்கல்,
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில்
தனிமையில் நிகழும் பிரபஞ்சப் பெருமோதல்.
இவற்றையெல்லாம் விட நுண்ணிய
புதிர்களைத் தாங்கி வருகிறது
நம் பேச்சினூடே வரும் அந்த
சில வினாடி மௌனம்.
நீ என்னருகில் இல்லாதபோது, நான் உன்னருகில்.... இந்த வரிகளாய்.
No comments:
Post a Comment